கடன் தொல்லை

img

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.....

வெகுநேரமாகியும் வீடு திறக்கப் படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்....

img

கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை முயற்சி நான்குபேர் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு

இது சம்பவம் தொடர்பாக சிம்சோனின் மகன் அஜித் சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,சுசீந்திரம் வண்டிகுடியிருப்பை சேர்ந்த சேகர் (30), சதீஷ்  (38), நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த ஜெயராஜ் (28), வடக்கன்குளத்தை சேர்ந்த அருள்ஜோதி (26) ஆகிய 4 பேர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.....

;